/தமிழ் வேதம்

தமிழ் வேதம்

  • வேதம்  –  தமிழ்ச் சான்றோர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த சிந்தனைகளின் பதிவே வேதம் ஆகும்.
  • இறைவனைப் பற்றி ஆழ்ந்து புதைந்து கிடைக்கின்ற அறிவை மறைத்துக் கூறிய மந்திரங்கள் அடங்கியவை தான் மறை, வேதம் என்று கூறப்பட்டன.
  • வேதமொடு ஆகமம் இறைவன் நூல்‘ என திருமந்திரம் பகர்கிறது.
  • தமிழ்ச் சங்கத்தை முதன்முதலில் நிறுவியவர்  சிவனே என்று நக்கீரர் வரைந்த இறையனார் களவியல் உரையில் காணலாம்.
  • வேதங்கள் முதலில் தமிழில் தான் இருந்தன என்பதற்குத் திருமந்திரம் (6000 ஆண்டுகளுக்கு முந்தையது) சான்று   பகர்கின்றது.
  • ஆரியவேதம் சுயம்பு –  தமிழ் வேதம் இறையருளியது.
  • வடமொழிக்கு மாறியது எப்படி ?
  • வேதம் –   உலகியல் அறிவு நூல்.  ஆகமம் – நிலையியல் இறை இன்ப நூல்
  • ஆரியவேதம் சுயம்பு  (தான்தோன்றி) –  தமிழ் வேதம் இறையருளியது.

தமிழ் வேதத்திற்கு மாற்றான வடமொழி வேதம்:

வடமொழி நிகண்டு ‘அமரகோசம் ‘வேதம் த்ரயே‘ (மூன்று) என்கிறது.  மனுஸ்மிருதியும் பல இடங்களில் 3 என  கூறுகிறது.  பிற்காலத்தில் அதர்வணத்தை சேர்த்து  நான்காக்கியவர் வேதவியாசர்.