அறம்: அறம் செய்ய செய்ய அன்பு ஓங்கும். அன்பு ஓங்க அருள் கூடும். அருள் அன்பின் குழந்தைப் போல் அங்கே வந்து தழுவும். அருள் வருமானால் அது தவத்தில் கொண்டு சேர்க்கும். தவத்தில் உயிர் சேருமானால் அது உயிரை சிவத்தில் கொண்டு சேர்த்து விடும். சிவம் தான் அறவிடையின்…
இன்பத்தமிழ் வேதம்
இன்பத்தமிழ் வேதம் சொல்வது காதலின் சிறப்பு – காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம்! இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது! பொறுப்புகள் மிகுதியும் உடையது! காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்! "மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார்" என்பது…
வீட்டியல் தமிழ் வேதம்
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல் பொருள் காதல் இருவர் கருத்தொருமித்து - ஆதரவு பட்டதே இன்பம் பரனைநினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. ஔவையார் தனிப்பாடல் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று நெறிகளில் முறையாக வாழ்ந்த மாந்தர் நிறைவாக இம்மூன்றையும் விட்டு சிறப்பெனும் செம்பொருள் காண்கின்ற நெறியில்…